news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரை மேலூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு 3 ஊராட்சிகளை உள்ளடக்கி சிப்காட் அமைக்க திட்டம்
tv

Also Watch

tv

Read this

மதுரை மேலூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு 3 ஊராட்சிகளை உள்ளடக்கி சிப்காட் அமைக்க திட்டம்

மேலூர், மதுரை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MDU Sipcot againsed protest

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிப்காட் அமைப்பதை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்ட கிராம மக்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்களம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கி 278 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்திய கிராம மக்கள், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இதற்காக வாகனங்களில் புறப்பட்டபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளம் குளிர்ந்த வரசித்தி விநாயகர்

1
22 mins agoshare
temple








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau