news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெளி மாநிலம் செல்லும் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு தேவை
tv

Also Watch

tv

Read this

வெளி மாநிலம் செல்லும் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு தேவை

உடுமலை, திருப்பூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம் திருப்பூர் மாவட்ட செயலாளர் செல்வகனி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில்.

இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு மாநில செயலாளர் அசோக் குமார் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது.. தமிழகத்தில் தற்சமயம் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

எனவே நலவாரியம் அமைத்து சாலை பாதுகாப்பு குழுவில் ஓட்டுநர்களை இணைக்க வேண்டும் மேலும் வாகன ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச இன்சூரன்ஸ் விபத்து
காப்பீடு வழங்க வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் மேலும் குறிப்பாக வட மாநிலங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு பாதிப்பில்லாத நிலை உள்ள காரணத்தால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணைக்கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு நன்றி என பேசினர்.

Related Link
முத்துக்காளி அம்மன் கோயில் 2ம் ஆண்டு வருடாபிஷேக விழா

முத்துக்காளி அம்மன் கோயில் 2ம் ஆண்டு வருடாபிஷேக விழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்

0
23 mins agoshare
உண்ணாவிரதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau