news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நெடுஞ்சாலையில் முளைத்துள்ள நெல் மணிகள், விவசாயிகள் வேதனை
tv

Also Watch

tv

Read this

நெடுஞ்சாலையில் முளைத்துள்ள நெல் மணிகள், விவசாயிகள் வேதனை

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
paddy loss

ஊத்துக்கோட்டை அருகே நெடுஞ்சாலையில், குவியல் குவியலாக முளைத்து கிடக்கும் நெல் மணிகளால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையை ஒட்டி கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி பகுதியில் தேர்வாய் சிப்காட் செல்லும் நெடுஞ்சாலையில் அறுவடை செய்த நெல்மணிகளை விவசாயிகள் குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். அருகே அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை வாங்க தாமதம் செய்வதால், குவித்து வைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்படி குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் தற்போது பெய்த கனமழையால் முளைத்து காணப்படுகிறது.
இதனால், விவசாயிகள் மன வருத்தத்துடன் உள்ளனர். விவசாயிகளின் துயரை மாவட்ட நிர்வாகம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயணிகளை குளறுபடி செய்த ஒலிபெருக்கான்அறிவிப்பு

1
42 mins agoshare
ஒலிபெருக்கான்அறிவிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved