Also Watch
Read this
By: Web Team
பழனி கோவில் செக்யூரிட்டி முருகன் என்பவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக போராட்டம்,
கோவிலுக்கு வந்த பெண் பக்தரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்ட கோவில் செக்யூரிட்டி,
செக்யூரிட்டியை கைது செய்ததற்கு எதிராக கோவில் பணியாளர்கள் திரண்டு போராட்டம்,
பணியாளர்கள் போராட்டம் காரணமாக பழனி முருகன் கோவிலில் தரிசன டிக்கெட் விற்பனை நிறுத்தம்,
போராட்டம் காரணமாக ரோப் கார் சேவையும் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதி.