news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கழிவுநீர் வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு ராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
tv

Also Watch

tv

Read this

கழிவுநீர் வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு ராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தென்காசி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Drainage issue

கழிவுநீர் வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, ராணுவ வீரர்களின் பெற்றோர் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குலசேகரப்பட்டியை சேர்ந்த துரை - செல்வி தம்பதியின் மகன்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கீழத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகாலை சிலர் ஆக்கிரமித்துள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி தெருவின் மத்தியில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும், ஆனால், அதிகாரிகள் துணையோடு சுதா என்பவர் மீண்டும் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி 2-ஆவது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் விபரீத முடிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளம் குளிர்ந்த வரசித்தி விநாயகர்

1
22 mins agoshare
temple








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau