Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வெட்டாற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செண்பகச்சேரி , பாண்டூர் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கான எல்லை வாய்க்கால் என்று அழைக்கப்படும் வெட்டாற்றில் ஆகாயத்தாமரைகள் மற்றும் கோரைகள் மண்டி காடு போல் காட்சி அளிக்கின்றது.