news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பார் உரிமம் பெற்று தருவதாக ரூ.1.60 கோடி மோசடி வணிகத்துறை ஊழியரை கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

பார் உரிமம் பெற்று தருவதாக ரூ.1.60 கோடி மோசடி வணிகத்துறை ஊழியரை கைது செய்த போலீசார்

வத்தலகுண்டு, திண்டுக்கல்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Financial scam

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பார் உரிமம் பெற்று தருவதாக 1கோடியே 60லட்சம் ரூபாய் மோசடி செய்த வணிகத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர். வத்தலக்குண்டு பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தங்கும் விடுதியில், தேனியை சேர்ந்த வணிகவரித்துறை அலுவலர் முத்துப்பாண்டி வழக்கமாக தங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பார் தொடங்கினால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி, பார் உரிமம் பெற்றுத் தருவதாக சுந்தரமூர்த்தி மற்றும் குருபாலன் ஆகிய இருவரை சந்திரனிடம் அறிமுகம் செய்து வைத்து பணம் பறித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

5
6 hrs 34 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved