Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சொக்கநாதன் புதூரில் பிரசித்தி பெற்ற முப்புடாதி மற்றும் வடகாசியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில், சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றது.
இதையும் படியுங்கள் : சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழா
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved