news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கைலாசநாதர் குடவரை கோயிலில் பிரதோஷம்
tv

Also Watch

tv

Read this

கைலாசநாதர் குடவரை கோயிலில் பிரதோஷம்

தென்காசி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pradosham

பிரசித்தி பெற்ற கைலாசநாதர் குடவரைக் கோயிலில், ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்துள்ள வீரசிகாமணியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கைலாசநாதர் குடவரை கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ கைலாசநாதர் குடவரை கோயிலில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு
ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், நெய், இளநீர், பன்னீர், குங்குமம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட நறுமணப் பொருள்களால்
சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகம் முடிவடைந்த உடன் நந்தி பகவானுக்க சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
5 hrs 35 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau