Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே ஓட்டலில் சாப்பிட வந்த நபரை ஆபாசமாக பேசி, மிரட்டி தாக்கிய அகிலன் என்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வாரணவாசி பகுதியில் உள்ள ஓட்டலில் சிக்கன் ரைஸ் கேட்ட அகிலனிடம், தீர்ந்து விட்டதாக சப்ளையர் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆர்டர் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு சிக்கன் ரைஸ் கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், அந்த தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதுடன்,
பிபிஜிடி சங்கரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தவனே நான்தான் என கூறி மிரட்டினார்.