Also Watch
Read this
By: Web Team

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்க உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையின் இடது மற்றும் வலது கரை, பூங்கா ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.