Also Watch
Read this
By: Web Team

பள்ளி வளாகங்களை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.
திருச்சியில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரைக்கான War Room-ஐ திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
திருவாரூர் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved