news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பூட்டப்பட்ட பள்ளி..! மாணவர்கள் சாலையில் காத்திருந்த அவலம்
tv

Also Watch

tv

Read this

பூட்டப்பட்ட பள்ளி..! மாணவர்கள் சாலையில் காத்திருந்த அவலம்

மாணவர்கள் சாலையில் காத்திருந்த அவலம்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்பத்தூர்: ஆம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி காலை 9 மணி வரை திறக்கப்படாத அவலம்,

ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் செயல்படும் அரசுப்பள்ளி காலை 9 மணி வரை திறக்கப்படவில்லை என புகார்,

காலை 9.10 மணிக்கு வந்த ஒரே ஒரு ஆசிரியர் பள்ளியை திறந்ததை அடுத்து மாணவர்கள் உள்ளே சென்றனர்,

காலை 9 மணிக்கு பள்ளி துவங்கும்நிலையில், 9.10 மணி வரை ஆசிரியர்கள் யாரும் வரவில்லை என புகார்,

இந்த பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள், 16 ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

5
6 hrs 46 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved