Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை அருகே திருக்களாச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி மற்றும் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அக்னிகுண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதும், பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved