Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெறும் ஆடி பூரம் உற்சவம், கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாராயணா முழக்கங்கள் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையும் படியுங்கள் : மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved