Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் 18 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10 டன் மலர்களால் மாபெரும் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved