news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தண்டவாளத்தை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுநர்... அதி விரைவு ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு ஓட்டுனருக்கு நடந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

தண்டவாளத்தை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுநர்... அதி விரைவு ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு ஓட்டுனருக்கு நடந்த சோகம்

மறைமலைநகர், செங்கல்பட்டு

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுநர் மீது ரயில் மோதியதில் உடல் சிதறி பலியானார்.

நந்தனார் தெருவை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரகுராமன் என்பவர் தண்டவாளத்தை கடந்தபோது கொல்லத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அதி விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.


இதையும் படியுங்கள் : மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற்று தருவதாக மோசடி... மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.18 லட்சம் வரை மோசடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 32 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved