news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அண்ணன்,தங்கையை கடித்து குதறிய தெருநாய்
tv

Also Watch

tv

Read this

அண்ணன்,தங்கையை கடித்து குதறிய தெருநாய்

சங்கரன்கோவில், தென்காசி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Dog byte

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அண்ணன், தங்கை இருவரை தெரு நாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்தனர். பாரதிநகரில், ராஜ்குமார் என்பவருடைய நான்கு வயது மகன் அபிஷேக் மற்றும் மூன்று வயது மகள் அளவியா ஆகிய இருவரும் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது தெருநாய் கடித்தாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
6 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved