Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தின் இருக்கையை தெரு நாய்கள் கடித்து குதறும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
ஆத்தூர் வடபாதி பகுதியில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கபட்டிருந்த ஸ்கூட்டரின் இருக்கையை அந்த பகுதியில் சுற்றி திரிந்த 2 நாய்கள் கடித்து குதறி சேதப்படுத்தின.