news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தலை , உடல் தனியாக கிடந்த பெண்ணின் சடலம் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் சடலம் என தகவல்
tv

Also Watch

tv

Read this

தலை , உடல் தனியாக கிடந்த பெண்ணின் சடலம் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் சடலம் என தகவல்

பண்டாரம்பட்டி, தூத்துக்குடி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut murder

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி அருகே உடல் மற்றும் தலை துண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்ட நிலையில், அந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. இரு நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆதிபாராசக்தி நகரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி அய்யமாள் என தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
2 hrs 16 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved