news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மனைவி வளைக்காப்பிற்காக சென்ற கணவர் உயிரிழப்பு சாலையை பைக்கில் கடக்க முயன்ற போது கார் மோதியது
tv

Also Watch

tv

Read this

மனைவி வளைக்காப்பிற்காக சென்ற கணவர் உயிரிழப்பு சாலையை பைக்கில் கடக்க முயன்ற போது கார் மோதியது

மூ.கோட்டூர், தூத்துக்குடி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Road accident

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மனைவியின் வளைக்காப்பு நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர், சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது.

நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த சந்தனமாரி என்பவர், தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மூ.கோட்டூர் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளார்.

அங்கு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில், சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

0
5 hrs 41 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved