news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டிராக்டர் விபத்தில் பலியான பெண்களின் குடும்பத்துக்கு நிவாரணம் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு..!
tv

Also Watch

tv

Read this

டிராக்டர் விபத்தில் பலியான பெண்களின் குடும்பத்துக்கு நிவாரணம் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

இராமநாதபுரம், முதுகுளத்தூர்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMP Tractor issue CM news

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"தங்கமலை ரகசியத்தை" உடைத்த தவெக

0
12 mins agoshare
vijay assembly








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau