news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காவல் நிலைய வளாகத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணிகள் ஒரு மதத்தை சார்ந்த கடவுளின் கோவில் கட்டுவதால் சர்ச்சை
tv

Also Watch

tv

Read this

காவல் நிலைய வளாகத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணிகள் ஒரு மதத்தை சார்ந்த கடவுளின் கோவில் கட்டுவதால் சர்ச்சை

பெரும்பாக்கம், சென்னை

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Perumbakkam police station issue

சென்னை பெரும்பாக்கம் காவல் நிலையம் புதிதாக திறந்து இரண்டு மாதம் கூட முடிவடையாத நிலையில், காவல் நிலைய வளாகத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 31ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பெரும்பாக்கம் காவல் நிலையத்தை திறந்து வைத்தார். காவல் நிலைய வளாகத்துக்குள் ஒரு மதத்தை சார்ந்த கடவுளின் கோவில் கட்டும் பணி நடைபெறுவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
8 hrs 31 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved