Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே நவராத்திரையை முன்னிட்டு வீட்டில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைத்து சிறுவர், சிறுமிகள் பஜனை பாடி உற்சாகமாக கொண்டாடினர். முருகன், கண்ணன், லெஷ்மி, சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமான பொம்மைகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.