news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஓவேலியில் பொதுமக்களை அச்சுறுத்திய யானைக்கு முதல் மயக்க ஊசியை செலுத்திய வனத்துறையினர்
tv

Also Watch

tv

Read this

ஓவேலியில் பொதுமக்களை அச்சுறுத்திய யானைக்கு முதல் மயக்க ஊசியை செலுத்திய வனத்துறையினர்

கூடலூர், நீலகிரி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL killer elephant caught

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ராதாகிருஷ்ணன் யானைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். ஓவேலி பகுதியில் சுற்றித் திரிந்த யானை தாக்கியதில் இதுவரை 12 பேர் உயிரிழந்த நிலையில், அதனை பிடிக்க 4 கும்கி யானைகள் உதவியுடன் கடந்த 7 நாட்களாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வனக் கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ், கலைவாணன் ஆகியோர் அதிகாலை 7 மணி முதல் பரண் மேல் அமர்ந்து காத்திருந்து, பகல் பனிரெண்டரை மணிக்கு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தியுள்ளனர். ராதாகிருஷ்ணன் யானையை முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல க்ரால் லாரியும், 2 ஜேசிபிகளும் தயார் நிலையில் உள்ளன.

இதையும் படியுங்கள் : இளைஞரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரின் வீடியோ நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் தகராறு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

13
9 hrs 49 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved