news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வேறொரு இளைஞரிடம் பேசிய காதலி கொலை காதலியை கல்லால் அடித்து கொலை செய்த காதலன்
tv

Also Watch

tv

Read this

வேறொரு இளைஞரிடம் பேசிய காதலி கொலை காதலியை கல்லால் அடித்து கொலை செய்த காதலன்

ராஜாக்கூர் கண்மாய், மதுரை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu nurse nurder

மதுரையில் வேறொரு இளைஞரிடம் பேசிய காதலியை கல்லால் அடித்துக் கொலை செய்த காதலன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். மதுரை சின்ன மாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா, நர்சிங் படித்து வந்த மாமன் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

வேலைக்கு ஏதும் செல்லாத ஜெயசூர்யாவுடன் பேசுவதை நிறுத்திய மாணவி, வேறொருவருடன் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச மாணவியை ராஜாக்கூர் கண்மாய் கரைக்கு அழைத்து சென்ற ஜெயசூர்யா அவரை கல்லால் தாக்கி கொலை செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

10
5 hrs 31 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved