Also Watch
Read this
By: Web Team

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறும் திருவான்மியூர் டைடல் பார்க் பகுதியில், சாலையில் முறையாக வெல்டிங் செய்யப்படாமல் இருந்த இரும்பு தகரம், தற்காலிகமாக வெல்டிங் வைத்து சீரமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், இரவுக்குள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved