news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏரியில் மண் எடுப்பதால், உடைப்பு ஏற்படும் அபாயம்
tv

Also Watch

tv

Read this

ஏரியில் மண் எடுப்பதால், உடைப்பு ஏற்படும் அபாயம்

செங்கல்பட்டு

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
lake

ஏரியில் மண் எடுப்பதால், வரக்கூடிய மழைக்காலங்களில், உடைப்பு ஏற்படும் அபாயம் மற்றும் விவசாயம் பாதிக்கும் என கிராம மக்கள் வேதனைப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் பகுதியில் பழவூர் கிராமம் உள்ளது. தனிநபர் ஒருவர், ஏரியின் அருகாமையிலே பண்ணை வீடு மற்றும் விவசாய தோட்டம் வைத்துள்ளார். இந்த விவசாய நிலத்திற்கு ஏரியிலிருந்து மண் எடுத்து வந்தார். இந்த ஏரி நீரை நம்பி, சுமார் 150 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயமும் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் போய்விடும் என, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பழவூர் கிராம மக்கள், ஏரியில் மண் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
5 hrs 9 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau