Also Watch
Read this
Posted on: Jun 21, 2025 03:01 AM
By: Web Team

திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி வகுப்பறையில் துர்நாற்றம் வீசியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கலசப்பாக்கத்தை அடுத்த காஞ்சியில் உள்ள அரசு பள்ளியில் பிரேயர் முடிந்த உடன் மாணவிகள் உள்ளே சென்று அமர்ந்த போது துர்நாற்றம் வீசியது.
இதனால் சில மாணவிகளுக்கு குமட்டல், மயக்கும், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved