Also Watch
Read this
By: Web Team

எந்த சாரும் வரவில்லை, எந்த மோரும் வரவில்லை என நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி விட்டதாக, எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி தந்துள்ளார்.
இனிமேலும் திரும்ப திரும்ப சார் என சொல்லும் எடப்பாடி பழனிசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.