Also Watch
Read this
Posted on: Jun 26, 2025 08:10 AM
By: Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியின் பெற்றோரை மருத்துவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தட்டாஞ்சாவடியை சேர்ந்த பிரகாஷ் - தமிழ் தம்பதியின் மகன் 8 வயது சிறுவன் தனுஷ், அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதில் வீக்கம் ஏற்பட்டது குறித்து மருத்துவரிடம் கேள்வி எழுப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved