news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முத்துமாரியம்மன் கோயிலில் புகுந்த மூன்று கரடிகள் எண்ணெயை குடித்து பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம்
tv

Also Watch

tv

Read this

முத்துமாரியம்மன் கோயிலில் புகுந்த மூன்று கரடிகள் எண்ணெயை குடித்து பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம்

விக்கிரமசிங்கபுரம், நெல்லை

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Bear

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மூன்று கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோயிலில் புகுந்த மூன்று கரடிகள் அங்கிருந்த எண்ணெயை குடித்துவிட்டு, கோயிலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டிய மக்கள் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
5 hrs 28 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved