news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மழை வெள்ள மீட்பு பணிகளுக்காக டிராக்டர்கள் வரவழைப்பு
tv

Also Watch

tv

Read this

மழை வெள்ள மீட்பு பணிகளுக்காக டிராக்டர்கள் வரவழைப்பு

வானகரம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tractors

சென்னையில், மழை வெள்ள பேரிடர்களை சமாளிக்க ராட்சத டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ள மீட்பு பணிக்காக, சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இரண்டாயிரம் டிராக்டர்களை இரண்டு மாத ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளது. இந்த ராட்சத மோட்டார் டிராக்டர்கள் அனைத்தும் வானகரம் சுங்கச்சாவடி வழியாக சென்னைக்குள் நுழைந்தன. அதிவேகத்தில் தண்ணீரை வெளியேற்றக்கூடிய மின் மோட்டார்கள் டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ளன. அதிகாரிகளின் பரிசோதனைக்காக வானகரம் சோதனைச்சாவடியில், நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அணிவகுத்து நிற்பதை மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
1 hr 22 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved