Also Watch
Read this
By: Web Team

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் மூதாட்டியை கொலை செய்த உறவினர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த அகமது நாச்சியார், கடந்த 19-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, 5 சவரன் தங்க நகைக்காக அவரது உறவினர் சிக்கல் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது, அவரது நண்பர் பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து கொலை செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved