Also Watch
Read this
By: Web Team

தேனி அருகே சாலை பணி ஒப்பந்தம் தொடர்பாக பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே ஏற்பட்ட மோதலால், இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் மறியலில் ஈடுபட்டனர்.
பணி ஆணை பெறாமலேயே ஒப்பந்ததாரர் பணியை தொடங்கியதாகத் தெரிகிறது. இதையறிந்து தலைவர் தமிழ்ச்செல்வி தட்டிக்கேட்டபோது, துணைத் தலைவர் ஞானமணியின் மகன் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved