news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நியாய விலைக்கடை இல்லாததால் கிராம மக்கள் அவதி..
tv

Also Watch

tv

Read this

நியாய விலைக்கடை இல்லாததால் கிராம மக்கள் அவதி..

கிராம மக்கள் அவதி

168

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நியாய விலைக் கடை இல்லாததால், கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உச்சிக்கொல்லைமேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், நியாயவிலைக் கடை இல்லை. இதனால், கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவாம்பயிர் ஊராட்சிக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

எனவே, நியாயவிலைக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
4 hrs 13 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau