Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் இயங்கி வரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பொதுமக்கள் சுடுகாட்டில் குடியேறி உண்டு உறங்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அந்த ஆலையால், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கும் மக்கள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved