news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விழுப்புரத்தில் சாலையில் தேங்கிய பாதாள சாக்கடை கழிவுநீர்... துர்நாற்றம் வீசும் கழிவு நீரால் சிரமப்படும் பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

விழுப்புரத்தில் சாலையில் தேங்கிய பாதாள சாக்கடை கழிவுநீர்... துர்நாற்றம் வீசும் கழிவு நீரால் சிரமப்படும் பொதுமக்கள்

விழுப்புரம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரம் நகராட்சியில் ரயில் நிலையம் எதிரில் உள்ள சிலப்பதிகாரம் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சேறும் சகதியுமாக காணப்படும் கழிவு நீரால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதால், கழிவு நீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
2 hrs 11 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau