Also Watch
Read this
By: Web Team

வார விடுமுறையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குட்கா பொருட்கள், பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் உள்ளனவா என பாபநாசம் வன சோதனைச் சாவடியில் தீவிரமாக சோதனை செய்த பிறகே, சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அருவி பகுதிக்கு அனுமதிக்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved