news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி... கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் மும்முரம்
tv

Also Watch

tv

Read this

காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி... கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் மும்முரம்

கூடலூர், நீலகிரி

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Koodalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த பத்து நாட்களில் பிதிர்காடு, தேவர்சோலை ஒட்டிய கிராமங்களில் யானைகள் தாக்கி இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில்,

அதிநவீன ட்ரோன்கள் மூலம் யானைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


இதையும் படியுங்கள் : சோடியம் ஹைட்ரோ சல்பைட் உற்பத்தி நிறுத்தம்... தமிழ்நாடு கெமிக்கல் தனியார் நிறுவனம் நஷ்டமானதால் மூடல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

0
18 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau