news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கரும்பு தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள்... கரும்பு பயிர்களை மிதித்து சேதம் செய்ததாக விவசாயிகள் வேதனை
tv

Also Watch

tv

Read this

கரும்பு தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள்... கரும்பு பயிர்களை மிதித்து சேதம் செய்ததாக விவசாயிகள் வேதனை

தாளவாடி, ஈரோடு

72

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dalawadi

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திகினாரை ஜோரைக்காடு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், கரும்புகளை தின்றும், பயிர்களை மிதித்தும் சேதப்படுத்தின.

இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

சேதத்திற்கு உரிய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகி மணிகளை திருடி செல்ல முயன்றதாக புகார்

0
2 mins agoshare
மணிகள் திருட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved