Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மின்ஒயரை திருடிக்கொண்டு ஓடிய பெண்களை கடை உரிமையாளர் துரத்தி பிடிக்க முயற்சிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக்தி சாலையில், சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் கடைக்குள் தலையில் சேலையை போட்டு மறைத்து கொண்டு நுழைந்த,
10க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கிருந்த மின்ஒயரை திருடிக்கொண்டு தப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved