news-tamil-logo

3/16/2026, 10:56:09 AM

news-tamil-logo
more
Home indianews ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழப்பு

ஸ்ரீகாகுளம், திருப்பதி

Posted on: Nov 02, 2025 10:36 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Andhra temple issue

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். சனிக்கிழமை என்பதால் கோயிலுக்கு இன்று அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்த நிலையில், போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபடிருந்தபோது நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

2
5 mins agoshare
cm stalin speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved