news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியாவில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி போட்டியில் பங்கேற்கும் 73 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி போட்டியில் பங்கேற்கும் 73 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

டெல்லி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Para olymbic 2025

இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 73 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் 27ஆம் தேதி தொடங்கும் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 7 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved