Also Watch
Read this
By: Web Team

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில், எம்எல்ஏ கோபால் இத்தாலியா மீது ஒருவர் காலணியை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஆம் ஆத்மி கட்சியினர், எம்எல்ஏ மீது காலணி வீசியவரை பிடித்து அடித்து உதைத்ததால் நிகழ்விடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved