Also Watch
Read this
By: Web Team

ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்திறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நேற்று மாலை இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின், பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அப்போது விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், விமானத்தின் பாகங்கள் லேசாக சேதமடைந்த நிலையில், பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved