Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 நிலவரப்படி, 22 ஆயிரத்து 808 கோடி ரூபாய் செலவிலான 15 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும் முக்கியமான ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றுவதற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமடைவதுதான் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved