Also Watch
Read this
By: Web Team

சண்டையிடுவதை நிறுத்திவிட்டு சரணடையுமாறு மாவோயிஸ்டுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவோயிஸ்டுகளுடனான பேச்சுவார்த்தை ஒப்பந்தத்துக்கு நிராகரித்த அமித்ஷா, சரணடைந்தால் கண்டிப்பாக தாக்குதல் நடத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.