Also Watch
Read this
By: Web Team

டெல்லியில் பீகார் மக்களை கேலி செய்யும் போதும், பல்வேறு மாநிலங்களில் பீகாரிகள் தாக்கப்படும் போது, ராகுல் காந்தி அலட்சியம் காட்டுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
தேர்தல் கமிஷன் எஜமானர் இல்லை; மக்களே எஜமானர்கள் எனக் கூறிய அவர், மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved