Also Watch
Read this
By: Web Team

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தாலி துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி டெல்லியில் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். பின்னர் இது குறித்து பேசிய அவர், டெல்லியில் நடந்த பயங்கரவாத சம்பவத்தின் போது இத்தாலி அரசிடம் இருந்து, இந்தியாவிற்கு ஆதரவளித்ததாகவும், அதற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved